பொன்னும் பொருளும் பொங்கிப் பெருகட்டும்! அட்சய திருதியை திருத்தலங்கள்!
இங்குள்ள நவக்கிரக மூர்த்தியரை, தொடர்ந்து 48 நாள்கள் விளக்கேற்றி வழிபட்டால், வேண்டியது எல்லாம் நிறைவேறும் என்பது ஐதீகம். மனநிலை சரியில்லாத வர்கள், மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து 12 முறை வலம் வந்து வழிபட்டால் அந்தப் பாதிப்புகள் விலகும்!
தி.தெய்வநாயகம்